நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் என்பதை வழியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கிளை சங்க உறுப்பினர்களுக்கு இலவச விபத்து மருத்துவ காப்பீடு
பால் உற்பத்தியாளர்கள் 17-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு
கும்பகோணத்தில் காவல்துறை சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி
ஜி.எஸ்.கே பள்ளி விளையாட்டு விழாவில் காவல் துணை கண்காணிப்பாளர் பரிசு வழங்கி பாராட்டு
கும்பகோணத்தில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு இருசக்கர வாகனப்பேரணி
கும்பகோணம் உட்கோட்ட காவல்துறை சார்பில் மாபெரும் விழிப்புணர்வு வாகன பேரணி
வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயணாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது
விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
தஞ்சாவூர் மாவட்ட இளைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு
குடியரசு தினத்தை முன்னிட்டு 26ம் தேதி கிராம சபை கூட்டம் நடக்கிறது
452 ஊழியர்கள் நீக்கம் - விப்ரோ நிறுவனம் அதிரடி
தியாகராஜர் ஆராதனை விழா - சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
சோழமண்டலம் நிறுவனம் சார்பாக விவசாயிகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டது
குடந்தையில் விழிப்புணர்வு பேரணி - மாநகர மேயர் சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்
குத்தாலம் அடுத்த விக்கிரம குத்தாலத்தில் மகளிர் உறுப்பினர் சேர்க்கை முகாம்
டி20, 3-வது போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
திமுக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை - எடப்பாடி பழனிச்சாமி
கண்ணகி பாதை எனும் பூம்புகார் சாலை, சுவாமிமலை அருகில் அடைக்கப்பட்டதால் சாலைமறியல்
எதிரிகளை வீழ்த்த தொண்டர்கள் உறுதியாக இருக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
ஸ்ரீ உக்தவேதீஸ்வர சுவாமி திருக்கோயிலில் தனுர் மாத வழிபாடு
தமிழக அரசை கண்டித்து கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை வடபழனியில் பத்திரிகையாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
தமிழகம் முழுவதும் பாஜக நடத்தும் பிரம்மாண்ட உறுப்பினர் சேர்க்கை முகாம்
கோவில்களில் விஐபி தரிசனம் ரத்து - அமைச்சர் சேகர்பாபு தகவல்
கொரடாச்சேரி - பாஜகவில் இணையும் மாற்று கட்சியினர்
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி
தஞ்சாவூரில் கூடுதல் ஆட்சியர் தலைமையில் தூய்மை நடையணம்
தாராசுரம் ஐராவதீசுவரர் கோவிலில் நடைபெறும் உலக பாரம்பரிய தின விழா
டெல்டா வணிகர் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம்
திருவாரூரில் சுதந்திர போராட்ட வீரர் வா.உ.சிதம்பனார் மற்றும் அழகுமுத்து கோன் நினைவுநாள் அனுசரிப்பு
மாணவி பிரியா பெயரில் கால்பந்தாட்ட போட்டி- பாஜக அண்ணாமலை அறிவிப்பு
கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் தேசிய பத்திரிகை தின விழா கொண்டாடப்பட்டது.
விரும்பிய கட்டணத்தில் வாடகை காரை தேர்ந்தெடுக்க புதிய செயலி - சென்னையில் அறிமுகம்
இந்தோனேசியாவில் வாழும் இந்தியர்களை சந்தித்துப்பேசிய பிரதமர் மோடி 'டிரம்' இசைத்து மகிழ்ந்தார்
அவசர நிலை பிரகடனத்தின் போது களப்பணியாற்றிய, மனோகருக்கு, பாஜக, தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் மரியாதை செய்தார்.
கும்பகோணத்தில் ஜனசங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி-க்கு புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது
பூகம்பத்தின் போது உயிர்காக்கும் கருவி! கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்பு
Artificial Intelligence Bus ஐ கண்டுபிடித்த கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் காலேஜ் மாணவர்கள்
இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு.
எனக்கு ராமனை தெரியாது! காங்கிரஸ் MP ஜோதிமணி சர்ச்சை பேச்சு!
அஜினோமோட்டோ எப்படி ஒரு உணவின் சுவையை கூட்டுகிறது?
பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுக்கு புதிய பதவி?
சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து கும்பகோணத்தில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்
இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்ட 22 யூடியூப் சேனல்கள் முடக்கம்
இலவச திட்டங்களால் இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் - பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் கவலை
பொருளாதார நெருக்கடியால், இந்தியாவை தொடர்ந்து சீனாவிடமும் கடனுதவி கோரும் இலங்கை அரசு
நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சார்பாக போட்டியிட்ட அனைவரும் வெற்றி
ஜெயலலிதா மரண வழக்கில் ஓபிஎஸ் முதல் முறையாக விசாரணைக்கு ஆஜராகிறார்
டிகேஎம்-9 ரக நெல் இனி கொள்முதல் இல்லை - தமிழக அரசு ஆணை பிறப்பித்து உத்தரவு.
கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் உலக மகளிர் தினவிழா கொண்டாட்டம்
ரஷ்யா தனது நட்புப் பட்டியலில் இருந்து 16 நாடுகளை நீக்கியுள்ளது - எந்தெந்த நாடுகள் தெரியுமா?
அதிபர் செலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் உக்ரைன் அரசாங்கம் தொடரும் - அமெரிக்கா உறுதி
நேருயுவகேந்திரா, விவேகானந்தா கலாம் யூத் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்
அடுத்த 20 ஆண்டுகளில் என்னைப்போல 30 கோடீஸ்வரர்கள் இந்தியாவில் உருவாவார்கள்"-முகேஷ் அம்பானி
திமுக அதிகமான இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.
கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மத்திய அரசின் "ATAL TINKERING LAB" திறப்பு விழா நடைபெற்றது.
பொன்னியின் செல்வன் படம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு
மலையிடுக்கில் சிக்கிய கேரள இளைஞர் 43 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மனு தாக்கல் இன்று மாலை முடிவடைந்தது.
இன்னைக்கு புதுச்சேரி.. நாளை தமிழ்நாடு.. பார்ப்பீங்க ராகுல்.. அண்ணாமலை சூடான பதிலடி.!
அஜித்குமார் நடித்துள்ள வலிமை திரைப்படம் பிப்ரவரி 24 திரையரங்குகளில் வெளியாகிறது.
கர்மா உங்களை திருப்பித் தாக்க தொடங்கியுள்ளது - கனடா பிரதமரை விமர்சித்த கங்கனா ரனாவத்!
2022-23 பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட வரி உயர்த்தப்படவில்லை - நிர்மலா சீதாராமன்
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை - இந்திய வானிலை மையம்
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது.
24 மணி நேரத்தில் மன்னிப்பு கோர வேண்டும் - 'ஜெய் பீம்' படக்குழுவினருக்கு நோட்டீஸ்
காவலர்களுக்கான இலவச பஸ் பாஸ்’ விவரங்கள் கேட்டு டிஜிபிக்கு போக்குவரத்து துறை கடிதம்
வைரலாகும் நடிகர் அஜித்தின் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்
முதல்வரின் முகவரி' என்ற புதிய துறை: தமிழக அரசு அரசாணை
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
பசுமாட்டின் மீது மோதிய இளைஞர் பரிதாப பலி....! பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு...!
செம்பனார்கோவில் அருகே கோவில் அறங்காவலர் மர்மமான முறையில் மரணம்.
தஞ்சை மாநகராட்சி தேர்தல்! வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு
36 பவுன் நகைகள் திருடியபெண் உள்பட 2 பேர் கைது
ஹாலிவுட் படத்தை மிஞ்சிய விபத்து.. தூக்கி வீசியதில் 30 அடி உயரம் பறந்து மின்கம்பியில் தொங்கியபடி உயிரிழந்த இளைஞர்.!
நேரு யுவகேந்திரா சார்பில் தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு பேரணி
திருச்செந்தூரில் கந்தசஷ்டி சூரசம்ஹாரத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை
நடிகை தமன்னா தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர திட்டம்
கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்
மோகன் சீ லாசரஸை கண்டித்து கும்பகோணத்தில் நகர பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம்.
இந்து மக்கள் கட்சியின் நடவடிக்கையால் துர்க்கையம்மன் கோவில் வடக்கு வாசல் திறக்கப்பட்டது.
கும்பகோணம் மாநகராட்சியில் சோழன்மாளிகை ஊராட்சிக்கு அரசு விலக்கு அளித்ததற்கு வரவேற்பு
பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோவில் முன் வர்த்தக சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பா.ம.க நிர்வாகியான முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் தி.மு.க எம்.பி ரமேஷ்-க்கு சிறை
கடத்திச் செல்லப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில் குழந்தை கடத்தல்
மும்பை சொகுசு கப்பலில் போதை விருந்து? ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் கைது
அஜித்தின் ரசிகர்கள் கூட்டம் பார்த்து மிரண்டு போன போனி கபூர்
சோழன்மாளிகையில் பிரதான சாலை அமைக்கும் பணி பூஜையுடன் துவங்கப்பட்டது.
குழந்தை பாரதியின் உயிர் காக்க நிதி உதவி கேட்டு ரெட் கிராஸ் அமைப்பினர் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.
பெரியார், அண்ணா பிறந்தநாள், திமுக துவக்க நாள் உள்ளிட்ட முப்பெரும் விழா
தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு ; வானிலை ஆய்வு மையம்
கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா, சிவசேனா கூட்டாக வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை.
ஜி.கே.மூப்பனாரின் 20ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
சோழன்மாளிகையில் மாநகராட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம்
கும்பகோணம் மாநகராட்சியில் சோழன்மாளிகை ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு
சிவசேனா கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது
திருவண்ணாமலை: ஆடி வெள்ளியையொட்டி ரூ.12.56 லட்சம் மதிப்பில் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை மீட்க நாள்தோறும் 2 விமானங்களை இயக்க இந்தியாவுக்கு அனுமதி
தமிழகத்தில் செப். 1 முதல் பள்ளிகள் திறப்பு
இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு தலிபான்கள் தடை!
பட்டீஸ்வரத்தில் காவல் ஆய்வாளர் தேசியக்கொடி ஏற்றினார்
கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில்! முனீஸ்வரன் ஆலயத்தில் பெண்கள் வழிபாடு
கச்சத்தீவில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மனு
மின்சார உற்பத்தி! எரிபொருள் தேவையில்லை!! சுற்றுசூழல் பாதிப்பில்லை!!!
தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு
இந்து சமய அறநிலையத் துறை HR & CE கீழ் உள்ள கோவில்களில் பணிபுரிபர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும்.
கடன்கள் அனைத்தும் பல்வேறு திட்டங்களுக்கு முதலீடு செய்யப்பட்டு மூலதனங்களாக உள்ளது.
ஒலிம்பிக் களம் கடுமையாக உள்ளது - தாயகம் திரும்பிய ஒலிம்பிக் வீராங்கனைகள் பேட்டி
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ஹரியானா அரசு 6 கோடி பரிசுத் தொகை அறிவிப்பு
திமுக அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி ஜி.கே.வாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம்.
கண்கலங்கிய ஹாக்கி அணி வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி ஆறுதல்
வலிமை படத்தின் 'நாங்க வேற மாரி' பாடலுக்கு ஒரிசாவில் இருந்து வந்து ட்ரம்ஸ் வாசித்தார்களா?
கும்பகோணம் பெரிய கடை வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தொட்டதை துலங்கவைக்கும் ஆடிப்பெருக்கு...
கோட்டாட்சியரிடம் மனு அளிக்க சென்ற இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா நிர்வாகிகளை போலிசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
பார்வையற்றோருக்கு வழிகாட்டும் நவீன கருவி
பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் ஆலயத்தில் ஆடி மாத சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய வெப்ப மின் அடுப்பு
திருவண்ணாமலை சேத்துப்பட்டில் பெருந்தலைவர் காமராஜர் 119 வது பிறந்த நாள் விழா
தண்ணீரை உறிஞ்சும் கான்கிரீட் வடிவமைத்து கும்பகோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சாதனை
வருவாய்த்துறை உழியர்களை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
குத்தாலம் அருகே கோமல் ஊராட்சியில் தரைமட்ட குடிநீர் தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது
வீட்டில் பயன்படுத்தும் கண்ணாடியை மின்னணு கண்ணாடியாக மாற்றி கும்பகோணம் கல்லூரி மாணவர்கள் சாதனை
குடும்ப தலைவி பெயருக்கு ரேஷன் கார்டை மாற்றினால் தான் ரூ.1000 கிடைக்குமா?
நடிகை ராதா, காவலரான கணவர் மீது, காவல் நிலையத்தில் புகார்
வீடு எறிந்து நாசம், கள்ளக்காதலால் வீடு திட்டமிட்டு எறிக்கப்பட்டதா?
வட்டாட்சியர் அலுவலக உதவியாளர், பணி நிறைவு பாராட்டு விழா
கோவிலுக்கு செல்வதால் இவ்வளவு நன்மைகளா?
நுரையீரலின் தொற்றை நொடியில் கண்டறியும் நவீன செயலி
கோயில்களை திறக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா நூதன ஆர்ப்பாட்டம்
பட்டீஸ்வரம் கொரோனா சிகிச்சை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கோவில்களை திறக்க வலியுறுத்தி கும்பகோணத்தில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரிக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் விருது வழங்கி கௌரவித்துள்ளது.
கும்பகோணம் பகுதியில் கூடுதல் ஆட்சியர் / திட்ட இயக்குநர் ஆய்வு
தொடர் திருட்டில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறியும் நவீன இயந்திரம்
வீட்டுக்கு வீடு பால் கொடுத்த விஜய் ரசிகர்கள்
நடிகர் விஜய்-ன் 47 வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூரில் அன்னதானம் வழங்கப்பட்டது
குறிஞ்சி விவேக் இல்ல காதணி விழாவில் பெரியவர் என்கிற முருகன் கலந்து கொண்டு வாழ்த்தினார்
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் இன்று தொடக்கம்
ஒட்டக்கூத்தர் ஜீவசமாதி அமைந்துள்ள, வீரபத்திர சுவாமி கோவிலில் பாலாலய விழா
ஆடுதுறையில் மதுக்கடைகளை மூடக்கோரி பாமக சார்பில் நூதன போராட்டம்
மண்புழு உர உற்பத்தியில் நவீன தொழில்நுட்பத்தை வடிவமைத்து, கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் சாதனை
கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது
சோழன்மாளிகையில் நேரடி நெல் கொள்முதல் நிலைய துவக்க விழா நடைபெற்றது
தாராசுரத்தில் மாவட்ட ஆட்சியர் நிவாரணம் வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்தார்
கல்லணையில் இருந்து 16-ந் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.
தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் பகுதியில் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்
பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம்
சாதாரண உணவே போதும்: தலைமை செயலர் உத்தரவு
தமுமுக, மமக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கினர்.
கும்பகோணம் அடுத்த சோழன்மாளிகையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடுவிழா
ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாம்? அரசுக்கு மருத்துவக் குழு பரிந்துரை
சென்னை பல்லாவரத்தில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் | Delta Malar
கும்பகோணம் தெற்கு ஒன்றிய திமுகவினர் கொண்டாடிய கலைஞரின் 98 வது பிறந்தநாள் விழா
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க 45 நிறுவனங்கள் விருப்பம்
இந்த மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்கப்படும் - சுகாதாரத்துறை அமைச்சர்.
தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை குரோம்பேட்டை போலிசார் நூதன முறையில் ஏற்படுத்திய விழிப்புணர்வு
திருவையாறு அருகே மேலத்திருப்பந்துருத்தியில் காய்கறி விற்று, படிப்பு செலவிற்காக பணம் சேர்க்கும் மாணவர்கள்
வைகை அணையில் இருந்து வரும் 4ஆம் தேதி முதல் பாசனத்திற்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் கருவியினை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்.
திட்டக்குடி தனியார் மருத்துவமனையில் தீயணைப்பு துறையினர் தீ விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் மீது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது காவல்துறை வழக்கு பதிவு
பட்டீஸ்வரம் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை கல்வி அமைச்சர் துவக்கி வைத்தார்.
கும்பகோணம் அடுத்த சுவாமிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆய்வு
தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திட்டக்குடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் அதிகாரிகளுடன் ஆய்வு
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மதிய உணவு வழங்கினர்.
நடிகை நிதி அகர்வால் கொரோனா நோயாளிகளுக்கு உதவ தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.
கடலுர் மாவட்டம் திட்டக்குடி அரசு மருத்துவமனை மற்றும் அரசு கல்லூரியின் கொரோனா சிகிச்சை மையங்களில் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த சோழன்மாளிகையில் சிறப்பு கொரோனா தடுப்பு மருத்துவ முகாம்
திருவண்ணாமலை மாவட்ட, சேத்துப்பட்டில் நடமாடும் காய், கனி வாகனங்களை பேரூராட்சி செயலாளர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
திட்டக்குடி மற்றும் பெரம்பலூரை இணைக்கும் வெள்ளாற்று மேம்பாலத்தில் உள்ள சோலார் விளக்குகளை 48 மணி நேரத்தில் சரி செய்ய அமைச்சர் உத்தரவு .
கும்பகோணம் பொற்றாமரை குளம் டிராக்டர் மூலம் தூர்வாரி சரி செய்யும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது
தாராசுரம் பகுதியில் ராஜீவ்காந்தியின் 30ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
கடலுர் மாவட்டம் திட்டக்குடி காவல்துறையினர் கொரோனா பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்
பட்டீஸ்வரம் உதவி காவல் ஆய்வாளர் பார்த்தசாரதியின் அதிரடி நடவடிக்கை
பத்ரிநாத் கோயில் நடை திறப்பு: பிரதமர் மோடி சார்பில் முதல் பூஜை நடைபெற்றது.
பளபளப்பான தேகத்தில் கொலு கொலு கன்னத்துடன் கும்முனு நடிகை மீனா!
கும்பகோணம் சோதனைச்சாவடிகளில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் திடீர் ஆய்வு
இ-பதிவு இன்று முதல் கட்டாயம், இ-பாஸ், இ-பதிவு என்ன வித்தியாசம்? எப்படி விண்ணப்பிக்க வேண்டும்!
கொரோனா என்று தவறுதலாக சிகிச்சை அளிக்கப்பட்டவர் மரணமடைந்தார்.
மத்திய மாநில அரசின் அறிவிப்புகளை அலட்சியப்படுத்தும் பொதுமக்கள்!
கொரோனா ஊரடங்கு நிவாரணம் ரூ.2,000 வினியோகம் செய்யும் பணி துவங்கியது
காய்கறி சில்லரை வியாபாரம் 10 மணிக்கு மேல் ஆகியும் நடைபெற்று வந்ததால், காவல்துறையினர் கடைகளை மூட உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை தீவிரப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் - முதல்வர் அறிவிப்பு
கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் பகுதியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
கோவில்களில் அன்னதான திட்டத்தின் கீழ் தினந்தோறும் வழங்கப்படும் அன்னதானம் தற்போது மருத்துவமனையில் வழங்கப்படுகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜன் தமிழகத்தின் மருத்துவ தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் - மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்
தமிழகத்திற்கு 80 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் ரெயிலில் வருகிறது.
கடந்த டிசம்பரில் நடைபெற்ற 14 TNPSC தேர்வு முடிவுகள் ஜூன் 8ம் தேதி வெளியிடப்படும்.
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் ஆலோசனை
குடும்பம் மீண்டும் இணைந்தது - மகிழ்ச்சியில் மு.க அழகிரியின் மகள் கயல்விழி அழகிரி.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததுள்ளது.
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான எம்கே கவுசிக், கொரோனா பாதிப்பால் காலமானார்.
நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் சொந்த ஊர் செல்ல சென்னை மற்றும் புறநகர் பேருந்து நிலையங்களில் மக்கள் குவிந்தனர்.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நான்கு நாளைக்கு மழைக்கு வாய்ப்பு
இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் - கமலா ஹாரிஸ் அறிவிப்பு
பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக இன்றும் நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் - தமிழக அரசு
முழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்- முதலமைச்சர் வேண்டுகோள்.
கீழடி அகழாய்வு பணியில் இன்று மேலும் இரண்டு மட்கலன்கள் கண்டறியப்பட்டுள்ளன
தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன் ஆக உயர்த்திய மத்திய அரசு.
விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 15.6 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.