கும்பகோணம் அடுத்த கோவிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உதவி பேராசிரியர் U.ரமேஷ் பாபு மகாராஷ்டிரா (NCC Officer Training Academy, Kamptee) தேசிய மாணவர் படை டிரெய்னிங் அகாடமியில் 90 நாட்கள் பயிற்சி முடித்து லெப்டினன்ட் ரேங்க் பெற்றுள்ளார். 

பயிற்சி முடித்து லெப்டினன்ட் ரேங்க் பெற்றுள்ள உதவி பேராசிரியர் U.ரமேஷ் பாபுவை அன்னை கல்வி குழுமத்தின் தலைவர் மு.அன்வர் கபீர், கல்லூரி செயல் அலுவலர் முனைவர் ராஜ்குமார், கல்லூரி முதல்வர் முனைவர் சீ.பொ.மாணிக்கவாசகி, கல்லூரி துணை முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

0
0
1
0
0
0