இந்தியாவின் சுதந்திரத்துக்காக போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவாகவும், மகாத்மா காந்தி மறைவிற்கு மரியாதை செலுத்தும் வகையிலும் ஜனவரி 30ம் தேதி 
தீண்டாமை ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில் அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, தீண்டாமை உறுதிமொழி எடுத்துக்கொள்வது வழக்கம், அதன்படி கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.



3
0
0
0
0
0