புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன், சுற்றுசூழல் அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா 
மாவட்ட கழகச் செயலாளர் கேகே.செல்லபாண்டியன் 
சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் த வை.முத்துராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் மருத்துவக்கல்லூரி தலைவர், பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

0
0
0
0
0
0