நடிகர் விஜய்-ன் 47 வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மாவட்ட தலைமை சார்பாக தஞ்சாவூர் தற்காலிக பேருந்து நிலையம் அருகில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

தஞ்சாவூர் மாவட்ட தலைவர் விஜய் சரவணன் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைப்பெற்றது.
மாவட்ட செயலாளர் முனியாண்டி, மாநகர தலைவர் ஆனந்த், மேற்கு ஒன்றிய தலைவர் து.ரா.தமிழ், வல்லம் நகர தலைவர் பாரி, மாவட்ட நிர்வாகி ராஜ்குமார் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.
2
0
3
0
0
0