பெங்களூர்: பெங்களூரில் நடிகை கிரிஷி தாபாண்டா பிளாட்டில் அவரது பெட்ரூமில் தொழிலதிபர் வைஷாக் இறந்த கிடந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வைஷாக் தற்கொலை செய்ததாக கூறப்படும் நிலையில் அதற்கு முன்பாக நடிகை கிரிஷி தாபண்டாவிற்கு போன்போட்டு பேசியதும், மனைவிக்கு மெசேஜ் அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி நடிகை கிரிஷி தாபண்டாவின் பிளாட் சாவி எப்படி வைஷாக்கிற்கு எப்படி சென்றது? என்ற கேள்வி எழந்துள்ளது.

GENZ DMK ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தன் அரியப்பனை கைது செய்ய நள்ளிரவில் குவிந்த போலீஸ் படை
GENZ DMK ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தன் அரியப்பனை கைது செய்ய நள்ளிரவில் குவிந்த போலீஸ் படை
புனேயில் வருங்கால கணவரை மலையில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற பெண்.. இன்ஸ்டாவில் உருக்கம்
புனேயில் வருங்கால கணவரை மலையில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற பெண்.. இன்ஸ்டாவில் உருக்கம்
தொட்டு வருடி பேசி சிக்கிய அமைச்சர் விஸ்வநாதன்.. உளவுத்துறை 2 வீடியோ ஆதாரம்! கிரிஸ் சோடங்கர் ஆக்‌ஷன்
தொட்டு வருடி பேசி சிக்கிய அமைச்சர் விஸ்வநாதன்.. உளவுத்துறை 2 வீடியோ ஆதாரம்! கிரிஸ் சோடங்கர் ஆக்‌ஷன்
பெங்களூரில் வசித்து வந்தவர் தொழிலதிபர் வைஷாக் என்ற வைஷாக் உபாத்யாய் (வயது 45). இவருக்கு திருமணமாகி மனைவி இருக்கிறார். மனைவி பெயர் மேகா.

GENZ DMK ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தன் அரியப்பனை கைது செய்ய நள்ளிரவில் குவிந்த போலீஸ் படை
GENZ DMK ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தன் அரியப்பனை கைது செய்ய நள்ளிரவில் குவிந்த போலீஸ் படை
புனேயில் வருங்கால கணவரை மலையில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற பெண்.. இன்ஸ்டாவில் உருக்கம்
புனேயில் வருங்கால கணவரை மலையில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற பெண்.. இன்ஸ்டாவில் உருக்கம்
முதல்வர் விஜய் உட்பட 22 MLAகளுக்கு போன அழைப்பு.. 3 மாதங்களுக்கு பின் கூடிய சென்னை மாநகராட்சி கூட்டம்
முதல்வர் விஜய் உட்பட 22 MLAகளுக்கு போன அழைப்பு.. 3 மாதங்களுக்கு பின் கூடிய சென்னை மாநகராட்சி கூட்டம்

இந்நிலையில் தான் நேற்று முன்தினம் இரவில் வைஷாக் பெங்களூர் ஆர்ஆர் நகரில் உள்ள நடிகை கிரிஷி தாபண்டாவின் பிளாட்டிற்கு சென்றார். வைஷாக் மற்றும் நடிகை கிரிஷி தாபண்டா ஆகியோர் நெருக்கமான நண்பர்கள்.

முதல்வர் விஜய் உட்பட 22 MLAகளுக்கு போன அழைப்பு.. 3 மாதங்களுக்கு பின் கூடிய சென்னை மாநகராட்சி கூட்டம்
முதல்வர் விஜய் உட்பட 22 MLAகளுக்கு போன அழைப்பு.. 3 மாதங்களுக்கு பின் கூடிய சென்னை மாநகராட்சி கூட்டம்
வேலூர் காட்பாடியில் அரசு பெண் டாக்டர்.. செல்போனில் ரகசிய ஆடியோ.. கடைசியில் பெரிய ட்விஸ்ட்
வேலூர் காட்பாடியில் அரசு பெண் டாக்டர்.. செல்போனில் ரகசிய ஆடியோ.. கடைசியில் பெரிய ட்விஸ்ட்
பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கை அல்ல, திட்டம்!.. விஜய்க்கு தி.க. தலைவர் கி.வீரமணி விளக்கம்!
பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கை அல்ல, திட்டம்!.. விஜய்க்கு தி.க. தலைவர் கி.வீரமணி விளக்கம்!
Also Read
பிக் பாஸ் நடிகை வீட்டில் நண்பர் சடலமாக மீட்பு.. பெங்களூருவில் பரபரப்பு! யார் இந்த கிரிஷி தபண்டா? 
பிக் பாஸ் நடிகை வீட்டில் நண்பர் சடலமாக மீட்பு.. பெங்களூருவில் பரபரப்பு! யார் இந்த கிரிஷி தபண்டா?
இதற்கிடையே தான் நள்ளிரவில் பிளாட்டில் உள்ள கிரிஷி தாபண்டாவின் பெட்ரூமில் வைஷாக் இறந்து கிடந்தார். சேலையை பயன்படுத்தி மின்விசிறியில் அவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இந்த சமயத்தில் பிளாட்டில் கிரிஷி தாபண்டா இல்லை. பெங்களூர் புறநகர் மாவட்டம் நெலமங்களாவில் இருந்தார். கிரிஷி தாபண்டா பிளாட்டுக்கு வந்தபோது தான் வைஷாக் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ந்து போனார்.

உடனடியாக பிளாட் உரிமையாளர் போலீசுக்கு தகவல்தெரிவித்தார். போலீசார் வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு வைஷாக்கின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதி சடங்கில் நடிகை கிரிஷி தாபண்டா பங்கேற்க சென்றார். அப்போது வைஷாக்கின் குடும்பத்தினர் அவரை அங்கிருந்து உடனடியாக வெளியேறும்படி கூறினர்.

புனேயில் வருங்கால கணவரை மலையில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற பெண்.. இன்ஸ்டாவில் உருக்கம்
புனேயில் வருங்கால கணவரை மலையில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற பெண்.. இன்ஸ்டாவில் உருக்கம்
வாங்கோ ஜி, வாங்கோ ஜி..! துபாய்-ஐ அடுத்து சவுதி.. வெளிநாட்டு மக்களுக்காக கதவுகள் திறப்பு
வாங்கோ ஜி, வாங்கோ ஜி..! துபாய்-ஐ அடுத்து சவுதி.. வெளிநாட்டு மக்களுக்காக கதவுகள் திறப்பு
அடுத்தவங்க கதையை சொல்றீங்களே.. உங்க அப்பா சொன்ன கதை தெரியுமா? விஜய்க்கு சிவசங்கர் பதிலடி
அடுத்தவங்க கதையை சொல்றீங்களே.. உங்க அப்பா சொன்ன கதை தெரியுமா? விஜய்க்கு சிவசங்கர் பதிலடி
நடிகை கிரிஷி தாபண்டாவின் பிளாட்டில் தொழிலதிபர் வைஷாக் தற்கொலை செய்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களையும், கேள்வியையும் எழுப்பி உள்ளது. இந்த வழக்கில் பல்வேறு மர்மமூடிச்சுகள் உள்ளன. இதற்கிடையே ஆர்ஆர் நகர் போலீசில் தொழிலதிபர் வைஷாக்கின் மனைவி மேகா 2 பக்கத்தில் புகார் அளித்தார். அதில் தனது கணவர் வைஷாக்கின் இறப்பு தொடர்பாக யார் மீதும் சந்தேகம் வரவில்லை என்று கூறியுள்ளார். இருப்பினும் வைஷாக்கின் தற்கொலை முடிவிற்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரில் பிரபல நடிகை வீட்டில் சடலமாக கிடந்த தொழிலதிபர்.. என்ன நடந்தது? 
பெங்களூரில் பிரபல நடிகை வீட்டில் சடலமாக கிடந்த தொழிலதிபர்.. என்ன நடந்தது?
தற்கொலை செய்வதற்கு முன்பாக வைஷாக் தனது தோழியான நடிகை கிரிஷி தாபண்டாவிற்கு போன் செய்து பேசியதோடு, மெசேஜ் அனுப்பி உள்ளார். அதேபோல் மனைவிக்கும் அவரது செல்போனில் இருந்து மெசேஜ் சென்றுள்ளது. இதனால் போலீசார் வைஷாக்கின் செல்போனை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அவரது கடைசியில் யாரிடம் எல்லாம் பேசி உள்ளார்? வாட்ஸ்அப்பில் யாரிடம் 'சாட்' செய்துள்ளார்? மெசேஜ் என்ன அனுப்பி உள்ளார்? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிரிஷி தாபண்டாவிற்கு போன் போட்ட வைஷாக், ''எனக்கு இந்த வாழ்க்கை போதும் என்று நினைக்கிறேன். இனி எனக்கு வாழ விரும்பவில்லை'' என்று மெசேஜ் அனுப்பி உள்ளார். அதற்கு கிரிஷி தாபண்டாவிற்கு, ''எதுவுமே செய்ய வேண்டாம். நான் அங்கு வந்து கொண்டிருக்கிறேன். நான் வரும் வரை காத்திருங்கள். நாம் இருவரும் குக்கே சுப்பிரமணியா கோவிலுக்கு சேர்ந்து போய்விட்டு வரலாம். அங்கு சென்றால், மனம் அமைதியாக வந்துவிடும்'' என்று கூறியுள்ளார்.
0
0
0
0
0
0