தஞ்சாவூர் ஒன்றியம், குளிச்சப்பட்டு ஊராட்சியில், உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு, கூடுதல் ஆட்சியர், (வளர்ச்சி) H.S.ஸ்ரீகாந்த் தலைமையில் தூய்மை நடையணம் நடைபெற்றது, இதில் ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி கலியமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.பிரபாகரன், பி.அறிவானந்தம், உதவி செயர்பொறியாளர் கருப்பையா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா, பணிபார்வையாளர் புவனேஸ்வரி, வட்டார ஒருங்கிணைப்பாளர் மகாராஜன், ஊராட்சி செயலர் சசிக்குமார், மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள், மாணவ மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.