• For News & Advertisement Contact:   +91 95667 16060

USNews Logo

USNews Logo
  • E-Paper
  • Breaking News
  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
      • சென்னை
      • கடலூர்
      • காஞ்சிபுரம்
      • செங்கல்பட்டு
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • வேலூர்
      • விழுப்புரம்
      • கள்ளக்குறிச்சி
      • திருப்பத்தூர்
      • இராணிப்பேட்டை
      • அரியலூர்
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • தஞ்சாவூர்
      • திருச்சிராப்பள்ளி
      • திருவாரூர்
      • தருமபுரி
      • திண்டுக்கல்
      • கோயம்புத்தூர்
      • கரூர்
      • ஈரோடு
      • கிருஷ்ணகிரி
      • நாமக்கல்
      • நீலகிரி
      • சேலம்
      • திருப்பூர்
      • கன்னியாகுமரி
      • மதுரை
      • மதுரை
      • இராமநாதபுரம்
      • சிவகங்கை
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருநெல்வேலி
      • தென்காசி
  • தமிழ்நாடு
    • சென்னை
    • கடலூர்
    • காஞ்சிபுரம்
    • செங்கல்பட்டு
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • வேலூர்
    • விழுப்புரம்
    • கள்ளக்குறிச்சி
    • திருப்பத்தூர்
    • இராணிப்பேட்டை
    • அரியலூர்
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • தஞ்சாவூர்
    • திருச்சிராப்பள்ளி
    • திருவாரூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • கோயம்புத்தூர்
    • கரூர்
    • ஈரோடு
    • கிருஷ்ணகிரி
    • நாமக்கல்
    • நீலகிரி
    • சேலம்
    • திருப்பூர்
    • கன்னியாகுமரி
    • மதுரை
    • இராமநாதபுரம்
    • சிவகங்கை
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • தென்காசி
    • விருதுநகர்
  • ஆன்மீகம்
  • அரசியல்
  • கல்வி
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • AD:
    • Home / ஆன்மீகம் /
      திருவண்ணாமலை: ஆடி வெள்ளியையொட்டி ரூ.12.56 லட்சம் மதிப்பில் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்
  • 23-August-2021


ஆடி வெள்ளியையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் அமைந்துள்ள ஜெய்சக்தி காளியம்மன் கோவிலில், ரூபாய் நோட்டுகளால், அம்மனுக்கு செய்யப்பட்டிருந்த அலங்காரம் காண்போரை வெகுவாக ஈர்த்தது. முன்னதாக, அதிகாலையில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, 12 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 50, 100, 200, 500 ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அம்மனை வழிபட்டுச் செல்லும் பக்தர்களுக்கு குங்கும பிரசாதத்துடன் ஒரு ரூபாய் நாணயமும் வழங்கப்பட்டது.

0
0
0
0
0
0
0
0



  • For News & Advertisement Contact:   +91 95667 16060
  • © 2023 Deltamalar All Rights Reserved. Designed By   Pillar Mind Technologies.